
இது ஒரு சினிமா படப்பாடல் தான் “ஓம்” என்ற படம். படத்தை நான் பார்க்கவில்லை. இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் மனதிற்க்கு ஓர்வித அமைதி ஏற்படும் என்பது நிச்சயம்.
|
ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஒ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ
காலை வேலையில் காற்றில் கேட்பது ஸ்ரீஓங்காரமே
கண்கள் மூடும் மனசுக்குள் கேட்பது ஸ்ரீஓங்காரமே
காயத்ரி மந்திரம்.. உள்ளிருந்து ஓதும்
ப்ரம்மம் தான் வேதம்.. நாளூம் பாடும் நாதம்
மனம் வாக்கினிலே என்றும் தூய்மைக் கொண்டு
தினம் வாழ்ந்து வந்தால்.. சுகம் கோடி உண்டு
காலை வேலையில் காற்றில் கேட்பது ஸ்ரீஓங்காரமே
ஹ்ஹோஓஓஓஒ மனமே
உன்நினைவில் உன்னை நீ வந்தால்
உலகை வென்றிட முடியும்
அன்பென்று உன் வாக்கும் வேண்டுமே
அத்வைதம் அடங்க வேண்டுமே
உயிரெல்லாம் ஒன்று என்றால் கூடம் ஏது
அன்பே தான் கூலி தந்தை தான் வானம்
அன்பே தான் க்டவுள் ஆஹாஆஆஆஆ
அன்பே தான் சமயம்
ஐம்பூதமெல்லாம் கோலம் என்றால்
நம் வாழ்க்கையிலே ஒரு துன்பமில்லை
காலை வேலையில் காற்றில் கேட்பது ஸ்ரீஓங்காரமே
ம் ஹோஓஓஓ நமஹ
அறிவென்ற ஒளி தந்து அரசாளும் குருவே நமஹ
பேரண்டம் என்ற ஆழியில்
துணைபோக நாமும் தோன்றினோம்
தேகங்கள் போய்விடுமா நல்வாழ்வா வாழும்
கடமை தான் கடவுள்
கர்மம் தான் பூஜை
அன்பு ஒன்றே தர்மம்
ஆனந்தம் மோட்சம்
நம் வாழ்க்கை எல்லாம் அவன் தந்த வரம்
ஆவன் பாதை செய்வோம் அந்த மோட்சம் வரும்
காலை வேலையில் காற்றில் கேட்பது ஸ்ரீஓங்காரமே