Monday, December 22, 2008

காலமெல்லாம் பாடிடுவேன்



நமது பாலுஜி மயக்கம் என்ற படத்தில் ஓர் அருமையான இனிமையான் மெலோடி பாடல் தந்திருக்கிறார். இந்த கிறிஸ்துமஸ் நன்பர்களூக்காக ஸ்பெஷலாக இந்த பாடல். கேட்டு பாருங்க மெழுகாக உருகிடுவீங்க..

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

படம்: மயக்கம்
பாடியவர்: எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA


காலமெல்லாம் பாடிடுவேன்
கர்த்தர் ஏசு அன்புதனை
ஞாலமெல்லாம் சொல்லிடுவேன்
நன்றியுடன் உண்மைகளை

காலமெல்லாம் பாடிடுவேன்
கர்த்தர் ஏசு அன்புதனை
ஞாலமெல்லாம் சொல்லிடுவேன்
நன்றியுடன் உண்மைகளை

காலமெல்லாம் பாடிடுவேன்
கர்த்தர் ஏசு அன்புதனை
ஞாலமெல்லாம் சொல்லிடுவேன்
நன்றியுடன் உண்மைகளை

இன்பமெல்லாம் எனக்கு என்றே
தன்னலமாய் வாழ்ந்திருந்தேன்
இன்பமெல்லாம் எனக்கு என்றே
தன்னலமாய் வாழ்ந்திருந்தேன்

தன்னுயிரை தந்து என்னை
அன்புள்ளவனாக ஆக்கிவிட்டாய்

தன்னுயிரை தந்து என்னை
அன்புள்ளவனாக ஆக்கிவிட்டாய்
காலமெல்லாம் பாடிடுவேன்
கர்த்தர் ஏசு அன்புதனை
ஞாலமெல்லாம் சொல்லிடுவேன்
நன்றியுடன் உண்மைகளை
காலமெல்லாம் பாடிடுவேன்

கொடுமையாய் இறைவன் என்றேன்
மடமையால் நினைத்திருந்தேன்

கொடுமையாய் இறைவன் என்றேன்
மடமையால் நினைத்திருந்தேன்

கருணையுள்ள ஏசு எந்தன்
கண்களை திறந்துவிட்டாய்
கருணையுள்ள ஏசு எந்தன்
கண்களை திறந்துவிட்டாய்

காலமெல்லாம் பாடிடுவேன்
கர்த்தர் ஏசு அன்புதனை
ஞாலமெல்லாம் சொல்லிடுவேன்
நன்றியுடன் உண்மைகளை
காலமெல்லாம் பாடிடுவேன்

3 comments:

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் இணைக்க...

http://www.focuslanka.com

Several tips said...

நல்ல பதிவு
மிகவும் அருமை

Anonymous said...

ரொம்ப நன்றி செவரல் டிப்ஸ் உங்கள் தளமும் அருமை அருமை. வாழ்த்துக்கள்.

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்