Friday, August 3, 2007

யார் மனத்தில் நீ




பாலு சார் பாடி எவ்வளவோ சினிமா பாடல்கள் நமக்கு இரவில் அமைதியான தூக்கத்தை தந்துள்ளன. இதோ ஒரு பக்திப்பாடல் ஆயர் பாடி மாளிகை போல் ஓர் அமைதியான கண்ணன் பாடல். இதை கேளூங்கள் நீங்கள் அன்று வேலை செய்த கலைப்பெல்லாம் நிமிடத்தில் பறந்து உங்களூக்கு நிம்மதியை தரும். குறிப்பாக இந்த வரிகள்..
//எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் ம்ம்ம்ம்ம்ம்
எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் நீ முழக்குகின்றாய்
எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் நீ முழக்குகின்றாய்
இன்று எனக்குள் உன் நினைப்பை ஏந்தி நிற்கின்றாய்
என்னை ஏன் அழைக்கின்றாய்//

மேலும்...
//நீயும் நானும் வேறு வேறா ஆஆஆஆ
நீயும் நானும் வேறு வேறா கூறுவாய் கன்னா
நீயும் நானும் வேறு வேறா கூறுவாய் கன்னா
நீ பிரிந்தும் உள்ளே வழங்கும் சேருவாய் கன்னா
பதில் கூறுவாய் கண்ணா//
உங்கள் அலைபாயும் மன அமைதிற்க்கு உறுதியாக உத்திரவாதம் தரும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்
யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்

யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்
யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்

யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்

யார் விழிக்குள் நீ நிறைந்து வண்ணம் சேர்க்கின்றாய் ஆஆ
யார் விழிக்குள் நீ நிறைந்து வண்ணம் சேர்க்கின்றாய்

யார் மொழிக்குள் கையணைந்து என்னைக்கேட்கின்றாய்
என்னைக்கேட்கின்றாய்

யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்
யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்

யார் புனைந்த மாலைக்காக தோளசைக்கின்றாய்
யார் விழித்த குழல் முடிக்க போர் நடத்துகின்றாய்
யார் புனைந்த மாலைக்காக தோளசைக்கின்றாய்
யார் விழித்த குழல் முடிக்க போர் நடத்துகின்றாய்

எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் ம்ம்ம்ம்ம்ம்
எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் நீ முழக்குகின்றாய்
எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் நீ முழக்குகின்றாய்
இன்று எனக்குள் உன் நினைப்பை ஏந்தி நிற்கின்றாய்
என்னை ஏன் அழைக்கின்றாய்

யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்
யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்

நீ நடத்தும் நாடகத்தில் நான் நடிக்கின்றேன்
நீ இயக்கும் கருவியாக வரத்துடிக்கின்றேன்

நீ நடத்தும் நாடகத்தில் நான் நடிக்கின்றேன்
நீ இயக்கும் கருவியாக வரத்துடிக்கின்றேன்

நீயும் நானும் வேறு வேறா ஆஆஆஆ
நீயும் நானும் வேறு வேறா கூறுவாய் கன்னா
நீயும் நானும் வேறு வேறா கூறுவாய் கன்னா
நீ பிரிந்தும் உள்ளே வழங்கும் சேருவாய் கன்னா
பதில் கூறுவாய் கண்ணா

யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்
யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்

ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்


Get this widget | Share | Track details

2 comments:

-_- said...

Hi there,

You are chosen to represent your country in the first international blog
WUB (World United Bloggers)

The aim of this blog is to prove to the world that differences in language, religion,race and nationality do not make us hate each other and we can make this world better if we express our opinions with respect to others.

If you agree to join us please send e-mail with your nick name , age , country and your blog address to sharm_lover@hotmail.com where you will be sent an activation mail which makes you entitled to contribute in WUB, your name as one of the contributor will automatically be updated.Please read the rules before you start any posting in WUB where you will also find the aims of this WUB.

Thanks
Chief WUB,


Sharm .

Anonymous said...

Hello Sharm sir, Chief WUB.

First I say thanq very much for visit my blog. This blog started for Universal SPB fans Devotional Lovers.

//If you agree to join us please send e-mail with your nick name , age , country and your blog address to sharm_lover@hotmail.com //

Sure sir I will send my details very soon to your email id.

Once again Thanks for visiting this blog.

-- Covai Ravee

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்