Wednesday, July 18, 2007

மலையனூரு அங்காளாம்மா

Image and video hosting by TinyPic

கிராமங்களில் வாழ்பவர்களுக்கு நன்றாக தெரியும் இந்த பாடலின் இசையின் மெட்டு தாளம் நம்மையறியாமல் அசையவைக்கும். ஆமாம் நண்பர்களே இந்த வரிகளைப்போல
//ஆடி திருநாளூம் மாசி திருநாளூம்
எங்கும் கொண்டாட்டம் தான்
அம்மன் தேரேறி அன்பின் ஊர்கோலம்
நெஞ்சில் சந்தோசம் தான்//
ஆடி மாசத்துவக்கத்தில் அம்மன் அம்பிகையின் மீது இந்த பாடலை கேட்டு மகிழ்ச்சியாய் இருங்கள்.

குறிப்பு: இப்பாடல் உருவாக்கியவர்களின் தகவல்கள் பிறகு பதியப்படும்.

நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா

மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா

அழகோடும் அருளாளர்
மனசேறி நின்னாளாம்மா
அழகோடும் அருளாளர்
மனசேறி நின்னாளாம்மா
குலம் வாழ குறைதீர
குறி எல்லாம் சொன்னாலம்மா
சங்கரி மலையரசி
குங்குமச்சிலையரசி
தாயி அங்காளி
சங்கரி மலையரசி
குங்குமச்சிலையரசி
தாயி அங்காளி

நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா

மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா

ஆடி திருநாளூம் மாசி திருநாளூம்
எங்கும் கொண்டாட்டம் தான்
அம்மன் தேரேறி அன்பின் ஊர்கோலம்
நெஞ்சில் சந்தோசம் தான்

ஆடி திருநாளூம் மாசி திருநாளூம்
எங்கும் கொண்டாட்டம் தான்
அம்மன் தேரேறி அன்பின் ஊர்கோலம்
நெஞ்சில் சந்தோசம் தான்

காளி உன் லீலை கோலமாய் காணவே
எல்லொரும் வாருங்கம்மா
காளி உன் லீலை கோலமாய் காணவே
எல்லொரும் வாருங்கம்மா

அகங்காரம் பாருங்கம்மா
நெஞ்சில் ஓங்காரம் ஊறுமம்மா
அகங்காரம் பாருங்கம்மா
நெஞ்சில் ஓங்காரம் ஊறுமம்மா

நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா

ஹ மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா

அங்காளி செங்காளி
அருளாளும் மகமாயி
மலயனூரு மாகாளியே
ஆங்காரி ஓங்காரி
அங்காளி கைகாரி
அருளாளூம் திரிசூலியே

ஆடை பூவாடை சூடும் பூமாரி
ஆத்தா அங்காளி தான்
வாடை பூவாடை வீசும் நேரத்தில்
ஆடும் பெரியாயி தான்

ஆடை பூவாடை சூடும் பூமாரி
ஆத்தா அங்காளி தான்
வாடை பூவாடை வீசும் நேரத்தில்
ஆடும் பெரியாயி தான்

எம்மையும் உம்மையும் காத்திடும்
அன்னையும் மண்ணிலே வாருங்கம்மா
எம்மையும் உம்மையும் காத்திடும்
அன்னையும் மண்ணிலே வாருங்கம்மா

கண்ணாற பாருங்கம்மா
மனக்கவலைகள் ஓடுமம்மா
கண்ணாற பாருங்கம்மா
மனக்கவலைகள் ஓடுமம்மா

நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா

மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா

அழகோடும் அருளாளர்
மனசேறி நின்னாளாம்மா
குலம் வாழ குறைதீர
குறி எல்லாம் சொன்னாலம்மா
சங்கரி மலையரசி
குங்குமச்சிலையரசி
தாயி அங்காளி

நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா

நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா

Get this widget | Share | Track details

Thursday, July 12, 2007

லிங்காஷ்டகம் (தமிழ்)

Image and video hosting by TinyPic
தம் அன்றாட அவசர வேலக்கிடையே அலைகடல் போல் அலையும் நம் மனது அமைதியடைய, மகிழ்ச்சியுடன் இருக்க தினமும் கேளூங்கள் பாலு அவர்களின் தேனினும் இனிமையான குரலில் லிங்காஷ்டகம்.

ஓம் நமச்சிவாயா

ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறிதும் கலங்கம் இல்லா சிவ லிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எரித்த கருனா லிங்கம்
ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
முந்திய வினைகளை போற்றிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவர் கனங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர்ந்விடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

எட்டு தளத்தினில் எழுந்திடும் லிங்கம்
எல்லாம் ஆகிய காரண லிங்கம்
எட்டு தரித்திர நீக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரின் உருவின் பூஜைக்கோர் லிங்கம்
தேவ வணமலரை ஏற்றிடும் லிங்கம்
பரமண அதணாய் பறவிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டக இதை தினமும்
சிவ சந்நிதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன்
சிவன் அருளும் கொள்வார்கள்.

Get this widget | Share | Track details

Wednesday, July 11, 2007

உயிர் பூவில் ஊறும் அமுதம்

Photo Sharing and Video Hosting at Photobucket

நாத பிரம்மம் : ஓர் அமைதியான பக்திப்பாடல் கேட்போம்.

உயிர் பூவில் ஊறும் அமுதம்
இசையாகி பொழியும் தருணம்
உயிர் பூவில் ஊறும் அமுதம்
இசையாகி பொழியும் தருணம்

புலன் ஐந்தும் உன் வசம்
அடைக்கலம் பரவசம்
புலன் ஐந்தும் உன் வசம்
அடைக்கலம் பரவசம்

நாத பிரம்மமே
நமோ நமோ
நாத பிரம்மமே

தெளிந்த ஓடை நீரிலே
உன் ஒளி முகம் தெரியுமே
தெளிந்து செல்லும் நதிகளூம்
உன் நினைவு தாளம் போடுமே

உள்ளும் புறமும் காற்று நீ
உலகங்கள் ஜணிக்கும் ஊற்று நீ
உள்ளும் புறமும் காற்று நீ
உலகங்கள் ஜணிக்கும் ஊற்று நீ

நாத பிரம்மமே
நமோ நமோ
நாத பிரம்மமே

உயிர் பூவில் ஊறும் அமுதம்
இசையாகி பொழியும் தருணம்

புலன் ஐந்தும் உன் வசம்
அடைக்கலம் பரவசம்

நாத பிரம்மமே
நமோ நமோ
நாத பிரம்மமே

சின்னக்குழந்தை சிரிக்கும் பொழுது
மின்னல் வெளிச்சம் தெறிக்கும் பொழுது

சின்னக்குழந்தை சிரிக்கும் பொழுது
மின்னல் வெளிச்சம் தெறிக்கும் பொழுது
நெஞ்சில் கவிதை பிறக்கும் பொழுது
நெஞ்சில் கவிதை பிறக்கும் பொழுது
கொஞ்சிக்குலவும் சிந்தை அழகு
நாத பிரம்மமே நாம ரூபம் எங்கிலும்
உன்னை ஆழும் தென்றலே
காணவா இவ்வுலகில் அமைதி கூறவேண்டுமே
நீ காணவா இவ்வுலகில் அமைதி கூறவேண்டுமே
நீ காணவா இவ்வுலகில் அமைதி கூறவேண்டுமே

Get this widget | Share | Track details

Wednesday, July 4, 2007

நிழல் நீ... ஒளி நீ...

Image and video hosting by TinyPic
தில்லை நடராஜர் மீது அழகான மென்மையான மனதுக்கு இதம் தரும் பாடல்.

நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ

நிழலும் ஒளியும் சுடரும் உலக சுடர் நீ
நிழலும் ஒளியும் சுடரும் உலக சுடர் நீ

மழலை பிரியும் ஒரு மகர கொடியும் கொண்டு
மழலை பிரியும் ஒரு மகர கொடியும் கொண்டு

மதுரை ஆளும் எழில் நீ

நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ

வான்வெளியாக விரிந்த குழல் நீ
மரகதமாக விழையும் குமிழ் நீ
வான்வெளியாக விரிந்த குழல் நீ
மரகதமாக விழையும் குமிழ் நீ

அலைகடல் சிலம்பொலி அணிந்து ஆடும் பாதம் நீ
மலைகளில் அருவிகள் பாடும் ஜீவன் நீ

அலைகடல் சிலம்பொலி அணிந்து ஆடும் பாதம் நீ
மலைகளில் அருவிகள் பாடும் ஜீவன் நீ

அமைதி .. அமைதி..

அமைதி என்ற சுழி அமைந்த வேதம் நீ

நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ

நெஞ்சில் உருகி தரும் கண்கள் நீ

ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆஆஆஆ

நெஞ்சில் உருகி தரும் கண்கள் நீ

ச....ரி.....க.....ம....
(ஸ்வரங்கள்)

நெஞ்சில் உருகி தரும் கண்கள் நீ
மனம் அதில் தவழும் வெள்ளை அன்னம் நீ

ஏழு ஸ்வரங்களில் ஏழு நிறங்களில்
ஏழு ஸ்வரங்களில் ஏழு நிறங்களில்

தோன்றி மறையும் மின்னல் நீ
கலையும் கனவில் நிழல் பிரியும் பொழுது
மழை கவிதை பொழியும் குளிர் தென்றல் நீ
கலையும் கனவில் நிழல் பிரியும் பொழுது
மழை கவிதை பொழியும் குளிர் தென்றல் நீ

நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ

நிழலும் ஒளியும் சுடரும் உலக சுடர் நீ

மழலை பிரியும் ஒரு மகர கொடியும் கொண்டு

மதுரை ஆளும் எழில் நீ

நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ

Get this widget | Share | Track details

Monday, July 2, 2007

மூகாம்பிகை தாயே..

Image and video hosting by TinyPic

நம் மனதிற்கு ஓர் அமைதியை உண்டாக்கும் ஓர் அருமையான பக்தி மனம் கமழும் மூகாம்பிகையம்மன் பாடல் இந்த ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன இந்த ஆலபம் வெளிவந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அந்த சமயம் இந்த பாடல்கள் அதிகம் ரேடியோவில் ஒலிபரப்பபட்டு வரும் இதில் வரும் மற்ற பாடல் பின்னர் ஒவ்வொன்றாக பதியப்படும் தற்போது மிகவும் ஆசையுடன் கேட்ட ஹைதராபாத் உஷா அவர்கள் விருப்பமான பாடல் கேட்டு மகிழுங்கள். இந்த கோப்பை அனுப்பிவைத்த உஷா மேடத்திற்கு பாலு ரசிகர்கள் சார்பாக நன்றி.

ஆல்பம்: மூகாம்பிகை தாயே

தாயே ஓங்கார நாயகியே வந்தருள்வாய்

முக்தி தரும் தாயே எங்கள் மூகாம்பிகை நீயே
முக்தி தரும் தாயே எங்கள் மூகாம்பிகை நீயே

சக்தியை தருவாயே நெஞ்சில் சாந்தி தருவாயே
சக்தியை தருவாயே நெஞ்சில் சாந்தி தருவாயே

பக்தியை செய்கின்றோம் உந்தன் பாதம் பணிகின்றோம்
பக்தியை செய்கின்றோம் உந்தன் பாதம் பணிகின்றோம்

சக்தியின் நாயகியின் அருள் புகழ் பெருமையை பாடுகின்றோம்
சித்திரையில் மார்கழியில் உன் சிந்தனையில் வந்ததம்மா
சித்திரையில் மார்கழியில் உன் சிந்தனையில் வந்ததம்மா

வத்தாத கடல் நீரும் உந்தனருள் தந்ததம்மா
வத்தாத கடல் நீரும் உந்தனருள் தந்ததம்மா

எத்திக்கும் அரசாலும் எந்தன் குல தெய்வமம்மா
எத்திக்கும் அரசாலும் எந்தன் குல தெய்வமம்மா

ஓம்... ஓம்.. சக்திக்கும் பொருள் சொன்ன
கடலணையின்?? தாயம்மா

சூரியனாக இருக்கின்றாய் சந்திரனாக சிரிக்கின்றாய்
சூரியனாக இருக்கின்றாய் சந்திரனாக சிரிக்கின்றாய்

வாரி அருள் இறைக்கின்றாய் மாரியாய் பொழிகின்றாய்
வாரி அருள் இறைக்கின்றாய் மாரியாய் பொழிகின்றாய்

தேரினில் வருகின்றாய்
அந்த தேரினில் வருகின்றாய்
என்றும் காட்சி தருகின்றாய்
நேரினிலே உன்னை காண
இணைகின்றோம் வருவாயோ

முக்தி தரும் தாயே எங்கள் மூகாம்பிகை நீயே
சக்தியை தருவாயே நெஞ்சில் சாந்தி தருவாயே
பக்தியை செய்கின்றோம் உந்தன் பாதம் பணிகின்றோம்
சக்தியின் நாயகியின் அருள் புகழ் பெருமையை பாடுகின்றோம்
முக்தி தரும் தாயே எங்கள் மூகாம்பிகை நீயே

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே

ஓங்கார நாயகியே வந்தருள்வாயே

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே

ஓங்கார நாயகியே வந்தருள்வாயே

ஓங்கார நாயகியே வந்தருள்வாயே

ஓங்கார நாயகியே வந்தருள்வாயே

Get this widget | Share | Track details

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்