
சென்ற வாரம் ஸ்ரீவெங்கடேச பெருமாளை தரிசிக்க திருமலைக்கு குடும்பத்துடன் சென்று திருப்தியாக தரிசனம் செய்துவிட்டு வந்தேன். இருளான கருவறையில் ஒளிமங்களாக எழுந்தருளியிருந்த அந்த பிரமாண்ட பெருமாளை சிலகணநிமிடத்தில் கண்டாலும். இந்த பதிவு ஏற்றும்வரை அந்த காட்சி இன்னும் என்மனதில் விட்டு மறையவில்லை. இரண்டு நாளாகியும் இன்னும் திருமலையில் இருக்கும் உணர்வே ஏற்படுகிறது. அந்த உணர்வுடன் நம் பாலுஜி அவர்கள் குழுவினருடன் பாடிய பாடல் இது. ரசிகர்களுக்கு பாலாஜியின் அருள் கிடைக்கட்டும் என வேண்டி குழுவினருடன் அவர் பாடிய இந்த பாடலை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பாடல்:ஸ்ரீவெங்கடேசனே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலு, குழுவினர்
இசை:அரவிந்த் ஸ்ரீராம்
பாடலாசிரியர்:ஸ்ரீனிவாஸ் தாஸ்
ஆல்பம்: துளசி தீர்த்தம்
வெளியீடு:ஸ்வரவாணி ஆடியோஸ்
போட்டோ உபயம்: www.hindugallery.com நன்றி
ஸ்ரீ வெங்கேடேசா ஆஆ..ஆஆ
ஸ்ரீ ஸ்ரீனிவாசா நீ திருமலையில்
நான் வருவேனே ஏஏ..ஏஏஏஏ
முக்கண்னன் தலைவனே கோவிந்தா..
மூவுலகம் காப்பவனே ..கோவிந்தா..
கலி நீக்கும் கண்ணனே ..கோவிந்தா..
கார்முகில் வண்ணனே ...கோவிந்தா..
அபிஷேக மூர்த்தியே ..கோவிந்தா..
அவதார புருஷனே ..கோவிந்தா..
பற்றற்ற நாயகா ..கோவிந்தா..
குற்றங்கள் கலைந்திடும் ..கோவிந்தா..
நாதத்தின் தலைவனே ....கோவிந்தா..
தனியாத தெய்வமே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..
வென்கருட கொடியோனே.. கோவிந்தா..
திருத்தமலை திருமார்ப்பா.. கோவிந்தா..
ஆயிரம் பெயரோனே.. கோவிந்தா..
ஆதியங்கம் நீயே.. கோவிந்தா..
உண்மையின் உருவமே.. கோவிந்தா..
உயர் ஞான தேவனே.. கோவிந்தா..
கண்கவரும் கன்னியரே.. கோவிந்தா..
வேண்டியதை தந்தருளும்.. கோவிந்தா..
தாமரை கண்னனே.. கோவிந்தா.
நான்வரை நாயகனே.. கோவிந்தா.
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..
தீர்த்தமலை கண்ணனே..கோவிந்தா..
எங்கள் மணிவன்னனே....கோவிந்தா.
புவியாளும் பெருமானே ..கோவிந்தா.
பூமகள் நாயகா ..கோவிந்தா.
வரமளிக்கும் வள்ளளே..கோவிந்தா.
வேதமே ஞானமே..கோவிந்தா.
மும்மூர்த்தி மூவனே..கோவிந்தா.
பரப்ரம்ம தத்துவமே..கோவிந்தா.
ஸ்ரீவெங்கடேசனே..கோவிந்தா.
ஸ்ரீ ஸ்ரீனிவாசனே..கோவிந்தா.
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரிவெங்கடேசனே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..
பாரெல்லாம் காத்தருளும்..கோவிந்தா..
பேரழகின் அருள் உருவே..கோவிந்தா..
காண்பதிலே கருணையனே..கோவிந்தா..
வேண்டுவென தந்தருளும்..கோவிந்தா..
மன்மதனின் மன்னவனே..கோவிந்தா..
என்னியது எழுந்தருளும் ..கோவிந்தா..
நல்லழகு பெருமானே..கோவிந்தா..
எல்லாமும் அறிந்தவனே..கோவிந்தா..
கருணயெனும் திருகடலே..கோவிந்தா..
திருவிழியால் குறை தீர்க்கும்..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடநாதனே கோவிந்தா..
திருப்பதி வெங்கடசலாபதியே கோவிந்தா..
கலியுக வரதனேஏஏஏஏ கோவிந்தா..
ஏழுமலை வாசனே வெங்கடரமணா
கோவிந்தா.. கோவிந்தா.. கோவிந்தா.