Friday, October 19, 2007

ஸ்ரீர்டி சாய்பாபா




ஸ்ரீர்டி சாய்பாபா மீது பாலுஜி பாடிய தெலுங்கு பக்திப் பாடல்கள் ஒலிக்கோப்புகள் சிலவற்றை நான் வாங்கினேன். அவற்றில் முதன் முதலாக ஷ்ரிடி சாய்பப ஸ்லோகமும் முன்னுரையும் அடங்கிய முதல் தெலுங்கு பக்திப் பாடல் இது. நம் மனதை அமைதியாக்கி, லேசாக்கி காற்றில் மிதக்க விடுகிறது. மேலும், பல ஸ்ரீர்டி சாய்பாபா பாடல்கள் தங்களூக்கு வழங்குவதில் பெருமையடைகின்றேன். அவர் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்.




Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, October 9, 2007

சபரிமலை வாசா



சபரிமலை வாசனின் அருள்மிகு பக்திப்பாடல்களை பாலுஜி மற்றும் குழுவினரின் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

சபரிமலை வாசா
பாலு,
பாடல்கள்: வாராஸ்ரீ
இசை: கண்மணி ராஜா

1.சாஸ்தா, 2, ஸ்வாமியே சரணம், 3, சாமிகளே, 4. ஐந்துமலை,

Get this widget | Track details | eSnips Social DNA





5.சந்தன, 6. அந்த பம்பா, 7.கன்னிமூல, 8.அம்பலத்துல

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, September 14, 2007

முந்தி முந்தி நாயகனே



விநாயகர் சதுர்த்தியான இன்று விநாயக கடவுளை வணங்கி அவனருள் பெற்று சுண்டலும், தொந்தி நிறைய கொழுக்கட்டையும் புசித்து மகிழ்ச்சியாக இருங்கள்.

முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே

முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே

வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே

உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்
உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்

முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே

வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே

அந்தமுள்ள வேலவனே
அரசாளும் தலைமகனே
சொந்தமுள்ள தொண்டருக்கு
தும்பிக்கை தருபவனே

அந்தமுள்ள வேலவனே
அரசாளும் தலைமகனே
சொந்தமுள்ள தொண்டருக்கு
தும்பிக்கை தருபவனே

அங்க நிறம் கருத்தவனே
தங்க மனம் படைத்தவனே
அங்க நிறம் கருத்தவனே
தங்க மனம் படைத்தவனே

கொம்பொடித்து பாட்டெழுதி
குறை தீர்த்த புன்னியனே

முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே

வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே

வள்ளி மணவாளனுக்கு
துள்ளி வந்து துணைபுறிந்தாய்
வாக்குடைய அவ்வை அவள்
பாட்டுச்சொல்ல கேட்டிருந்தாய்

வள்ளி மணவாளனுக்கு
துள்ளி வந்து துணைபுறிந்தாய்
வாக்குடைய அவ்வை அவள்
பாட்டுச்சொல்ல கேட்டிருந்தாய்

அள்ளி அவள் பொறி கொடுத்தாள்
உள்ளம் தரும் உமையனே
அள்ளி அவள் பொறி கொடுத்தாள்
உள்ளம் தரும் உமையனே

அள்ள அள்ள குறையாத
வள்ளல் மனம் உடையவனே

முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே

முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே

வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே

உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்
உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்

உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்

முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே

வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே



பள்ளிக்கட்டு
சபரிமலைக்கு
கல்லும் முள்ளூம்
காலுக்கு மெத்தை

பள்ளிக்கட்டு
சபரிமலைக்கு
கல்லும் முள்ளூம்
காலுக்கு மெத்தை

வில்லாளி வீரணே
சரணம் சரணம் ஐயப்பா
வீரமணி கண்டனே
சரணம் சரணம் ஐயப்பா

கற்பூரப் பிரியனே
சரணம் சரணம் ஐயப்பா
காந்தமலை வாசனே
சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

சாமியே சரணம் ஐயப்பா
Get this widget | Share | Track details

Tuesday, September 11, 2007

ராமாஆஆ. ராமாஆஆ.




ராமாபிரான் மீது ஒர் உருக்கமான பாடல் கேளூங்கள். மகிழ்ச்சியுடன் இருங்கள்.

கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகளிகையின் சாபம்

கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வில்லுடன் தோன்றும் வேத ஸ்வரூபம்
வில்லுடன் தோன்றும் வேத ஸ்வரூபம்

விணைகள் அளிக்கும் ஸ்ரீராம நாமம்
விணைகள் அளிக்கும் ஸ்ரீராம நாமம்

யுகம் யுகமாய் தவம் இருந்தது போதும்
யுகம் யுகமாய் தவம் இருந்தது போதும்

விறைந்து வராதா உன் திருபாதம்
விறைந்து வராதா உன் திருபாதம்

அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அழுவதற்கா இந்த அனுபவ வேஷம்
அழுவதற்கா இந்த அனுபவ வேஷம்

அலைவதற்கா இந்த மானிட தேகம்
அலைவதற்கா இந்த மானிட தேகம்

அழைக்கின்றதே என் ஆத்ம சங்கீதம்
ராமாஆஆஆஆ.. ராமாஆஆஆஆ..
அழைக்கின்றதே என் ஆத்ம சங்கீதம்

மழைப்பொழியாதா மந்திர மேகம்
மழைப்பொழியாதா மந்திர மேகம்

அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஜென்மங்கள் ஆயிரம் எடுத்தென்ன லாபம்
ஜென்மங்கள் ஆயிரம் எடுத்தென்ன லாபம்

கர்மங்கள் பந்தங்கள் எத்தனை பாதம்
கர்மங்கள் பந்தங்கள் எத்தனை பாதம்

அன்பெனும் தேரை அழைப்பது கேட்டு
அன்பெனும் தேரை அழைப்பது கேட்டு

திருவடியோகம் சீக்கிரம் காட்டு
திருவடியோகம் சீக்கிரம் காட்டு

கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Get this widget | Share | Track details

Friday, September 7, 2007

காலை இளம் கதிரவன் போல்



சென்ற வாரம் கோகுலாஷ்டமி சிறப்பு பதிவாக இந்த தளத்தில் நமது பாலுஜி அவர்கள் பாடிய இரண்டு பக்திப்பாடல்கள் பதிவு செய்தேன். அதை யாகூ குழுவில் நண்பர்களூக்காக சுட்டியை மின்னஞ்சலாக அனுப்பினேன். உண்மையிலே கிருஷ்னன் மீதுபாடிய பக்திப்பாடல் தான் போட வேண்டும் ஆயர்பாடி மாளிகையில் பாடல் ஏற்கெனவே இதே தளத்தில் முன்னமேயே பதிவு செய்து விட்டபடியால் மேலும் கிருஷ்னன் பக்திபாடல் தேட நேரமின்மையால் மற்ற பதிவுகளாக அனுப்பிவைத்தேன். அந்த சுட்டீயைப்பார்த்து நமது குழுவின் உறுப்பினர் திரு.ராஜித், டொர்னோட்டோவில் இருந்து அவரின் அடக்கமுடியா ஆவலாக ஒரு கிருஷ்னன் பாடலை அவரே எனக்கு அனுப்பிவைத்தார். மேலும் அவர் குறிப்பிட்டது கோகுலாஷ்டமி என்று சொல்லிவிட்டு பெருமாள் பாடலையும், சிவாஸ்டகம் பாடலையும் பதிவுசெய்ததை மறைமுகமாக குறிப்பிட்டு பரவாயில்லை பாலுஜி பாடலை எந்த சூழ்நிலையைலும் அவரின் இனிமையான குரலை கேட்கலாம் என்றார். அவர் இப்படி எனக்கு சொன்னது என் மனதினை உறுத்திக்கொண்டு இருந்ததை ஆதராவாக தடவிகொடுத்தது போல் இருந்தது. அவருக்கு என் நன்றி.

இந்த பாடலை இசையமைத்து நமது பாலுஜி அவர்களை வைத்து அவரின் முதல் பதிவாக 1996 ஆம் ஆண்டே பதிவு செய்துள்ளார். அதிக பாடல்கள் பாலுஜியை வைத்து இசையமைத்து ஆல்பங்களாக வெளியிட்டுள்ளார். வியாபார ரீதியாக கேசட்டுகள் வந்தாலும் எத்தனை பேர் இந்த பாடலை கேட்டிருப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நானே இப்போது தான் முதல் தடவையாக இந்த அழகான கிருஷ்னன் பாடலை கேட்டு அசந்துபோனேன். இதே போல் எத்தனை பாடல்கள் நம் செவிக்கு எட்டாமல் எங்கு எங்கு எந்தெந்த மொழிகளில் வெளியே தெரியாமல் இருக்கின்றனவோ அந்த பாலா(லு)ஜிக்கே வெளிச்சம்.

திரு. ராஜ் சார் போல் அவர்களே முன் வந்து நமக்கு வழங்கினால் தான் தெரிகிறது எத்தனை அற்புதமான மானிக்கங்கள் இருக்கின்றன என்று. திரு.ராஜ் சாரைப்பற்றி நியுயார்க், மற்றும் யு.எஸ். இணைய நண்பர்கள் தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன். ராஜ் சாரின் தளங்களில் சென்று பாருங்கள் (சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது) மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களின் தளத்தை வைத்துள்ளார், அவரின் இசை குழுவின் தளமும் உள்ளது. மேலும் அறிய பல தகவல்கள் வைத்துள்ளார் நானே சொல்லுவதை விட நீங்களே ஒரு தடவை அவரின் சுட்டிக்கு விஜயம் செய்து அவருக்கு வாழ்த்து சொல்லுங்கள் அவர் மிக்க மகிழ்ச்சி அடைவார். பாலுஜியை வைத்து இன்னும் நிறைய பாடல்கள் பதிந்துள்ளார் என்று சொன்னார் அதையும் பின் வரும் பதிவுகளில் கேட்கலாம். இவர் அறிமுக காரணமாக இருந்த பாலுஜிக்கு என் மனார்ந்த நன்றி.

முக்கியமான தகவல் என்னவென்றால் இந்த பாடலின் தலைப்பை பாலுஜி பாடுவதற்கு முன் அவரே தலைப்பு வைத்தார் என்று திரு.ராஜ் சார் சொன்னது என்னை மெய் சிலிர்க்க வைத்தது. மேலும் பதிவின் போது அறிய பல தகவல்கள் சொல்லியிருக்கிறார் மேலும் சொல்லுவார் என்று நம்புகிறேன். அவைகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். கிருஷ்னன் மீது பாலுஜி அவர்கள் பாடிய இந்த அழகான பாடலை கேளூங்கள் தங்களின் அபிப்ராயங்களையும், வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவியுங்கள். இனி 8 நிமிச பாடலை கேட்போமா?

Rajith www.newyorkraj.com www.saregamusic.com www.msviswanathan.com



ஆல்பம்: கிருஷ்னம் வந்தே ஜகத்குரும்
இசை: திரு.ராஜ், நியுயார்க்
பாடியவர்: எஸ்.பி.பாலு
பாடலாசிரியர்: திரு.உத்திரமேரூர் கோதண்டராமன்
வெளியீடு: சங்கீதா காசேட்
வருடம்: 1996

காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்

கருமை நிற கார்முகில் போல்
மழை பொழிவான் மணிவன்னன்
அருள் மழை பொழிவான் மலர்கண்ணன்

காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
கருமை நிற கார்முகில் போல்
மழை பொழிவான் மணிவன்னன்

பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே

காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்

ஞானபூமியில் உயிர்தரும் ஜீவநாதமா
கோதை நாயகா மறுமுறை கீதை சொல்லுவான்
ஞானபூமியில் உயிர்தரும் ஜீவநாதமா
கோதை நாயகா மறுமுறை கீதை சொல்லுவான்

கதிர் ஒளியாய் துயில் எழுவாய்
குழலிசையாய் வேதமாய்
விழியசையாய் ஜோதியாய்

ஹரிஹரி எனும் திருமந்திரம்
தந்திடும் ரீங்கார சுதியும்

பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே

காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்

சேவல் கூவிட தரிசன ஆவல் மீறிட
கோவில் வாசலில் திருவிளக்கேற்றி பாடினோம்
சேவல் கூவிட தரிசன ஆவல் மீறிட
கோவில் வாசலில் திருவிளக்கேற்றி ஏற்றி பாடினோம்

வைகறையின் வானத்தைப்போல்
மையிருளை நீக்கவே
மெய்பொருளை காணவே
பூவினங்களின் மெல்லியஒலி
சொல்லிடும் சலங்கை ஜதியில்

பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே

காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்

பாத பூஜையில் பரவச பக்தி வேள்வியில்
வாசுதேவனை வணங்கிடும் காலை வேளையில்
பாத பூஜையில் பரவச பக்தி வேள்வியில்
வாசுதேவனை வணங்கிடும் காலை வேளையில்

மானிடர்களே தேவர்களாய்
மாறிடுவோம் பாருங்கள்
மாதவனை பாடுங்கள்

இந்த இந்த நிலை பெறதினமும்
அனைவரின் உறக்கம் கலைந்திட

பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே

காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்

கருமை நிற கார்முகில் போல்
மழை பொழிவான் மணிவன்னன்
அருள் மழை பொழிவான் மணிவன்னன்

பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே

காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்

கருமை நிற கார்முகில் போல்
மழை பொழிவான் மணிவன்னன்
அருள் மழை பொழிவான் மணிவன்னன்

Get this widget | Share | Track details

Monday, September 3, 2007

சிவாஷ்டகம் தமிழில்



பாலு அவர்களின் குரலில் தமிழில் சிவாஷ்டகம், லிங்காஷ்டகம் கேட்டு இறைவன் அருள் பெறுங்கள்.


Get this widget | Share | Track details

நானென்ன கேட்பது நீயென்ன..




பாலு அவர்கள் பாடிய நாராயனன் மீது ஒரு அழகான மெலோடி பக்திப்பாடல் கேட்டு மகிழுங்கள்.


நானென்ன கேட்பது.. நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே

நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே

நடப்பதெல்லாம் உன் செயல் என்ற பின்னே
நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நடப்பதெல்லாம் உன் செயல் என்ற பின்னே

நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே

ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

ஏட்டிலெல்லாம் நின்று எழுத்தாக நீதானே
பாட்டிலெல்லாம் இனிக்கும் இசையாக நீதானே

ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

ஏட்டிலெல்லாம் நின்று எழுத்தாக நீதானே
பாட்டிலெல்லாம் இனிக்கும் இசையாக நீதானே

கூட்டிடும் செல்வமெல்லாம் கொடுப்பது நீதானே
போற்றிடும் புகழெல்லாம் உன் அருள் தானே
கூட்டிடும் செல்வமெல்லாம் கொடுப்பது நீதானே
போற்றிடும் புகழெல்லாம் உன் அருள் தானே

நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே

ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

அவல் தந்த குசேலனுக்கு அன்பன் நீதானே
அவன் வீட்டில் தஞ்சம் ஒழிந்தவன் நீதானே
அவல் தந்த குசேலனுக்கு அன்பன் நீதானே
அவன் வீட்டில் தஞ்சம் ஒழிந்தவன் நீதானே

கல்லான அகளிகைக்கு கருணை தந்தவன் நீதானே
பொல்லாத சாபம் நீக்கிய ராமன் நீதானே
கல்லான அகளிகைக்கு கருணை தந்தவன் நீதானே
பொல்லாத சாபம் நீக்கிய ராமன் நீதானே

நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே

ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

வேடனிடம் கடன் கேட்டவன் நீதானே
கும்பிட்டு வருபவரை குபேரராக்குவது நீதானே
வேடனிடம் கடன் கேட்டவன் நீதானே
கும்பிட்டு வருபவரை குபேரராக்குவது நீதானே

ஐந்து தலைநாகத்தின் மேல் ஆடியவன் நீதானே
அடியவருக்கு ஆறுதலை தரும் ஏழுமலையான் நீதானே
ஐந்து தலைநாகத்தின் மேல் ஆடியவன் நீதானே
அடியவருக்கு ஆறுதலை தரும் ஏழுமலையான் நீதானே

நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே

ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

Get this widget | Share | Track details

Thursday, August 23, 2007

காயத்ரி மந்திரம்




காயத்ரி மந்திரம் - டாக்டர் எஸ்.பி.பாலு*

பிரார்த்தனை: திரு.ப்ரகாஷ் சாஸ்த்ரி
*பிராணாயம் மற்றும் முன்னுரை: திரு.ஏ.கே.சுந்தர்
*ஆவணம் (ஸ்துதி - ஸ்லோகம் 1 & 2)
*காயத்ரி மந்திரம் - 108 முறை
காயத்ரி ஆரத்தி - ராமு குழுவினர்
வர்ணனை மற்றும் பாடாலாசிரியர்: திரு.பாரதி கனேஷ்
தயாரிப்பு: யுனிக்யு ரிக்கார்டிங்

"காயத்ரி" எனும் மகா மந்திரம் நான்கு வேதங்களின் ஆதியாகவும் வேத வேதாந்தங்களின் தாயாகாவும் நிறைந்த பூரணமாய் பரிணமித்திருப்பது.

"காயத்ரி தியாணம்", பிராணாயமத்தோடு இணைத்தே ஞானிகள் வகுத்திருப்பதால் இதன் பாராயணம் தெளிந்த எளிய மூச்சுப்பயிற்ச்சிக்கு உகந்ததாக அமைகிறது. இதணை 108 முறை அல்லது 1008 முறை ஓதி உணர்வதால் சூரியனைப் போன்ற ஞான தேஜஸ் ஆத்மாவுள் நிறைந்து பூரண பரப்பிரும்மத்தின் ஐக்கிய பாவம் உண்டாகிறது. காயத்ரி பிரார்த்னைமனைதயும், உடலையும், ஆத்மாவையும் ஒரே நேர் கோட்டில் இணைந்து. நித்தியமான சந்தியை சாஸ்வதமாய் வழங்குகிறது.

ஓம் சாந்தி!!, ஒம் சாந்தி!!, ஓம் சாந்தி!!


The Gayatri Mantra:

Om Bhur Bhuvah, Svah;
Tat Savitur varenyam bhargo
devasya dhimahi;
Dhiyo yo nah. prachodayat. Om.

The album begins witha prayer after which follow the Prnayam mantra (used for breath control) which opens up our inner most being to receive the power of the sun. Om, chanted tree tiems to welcome this divine power. Followed by Gayatri Mantra chanted 108 times (one rosary of mala). The album ends with an aarthi, thus fulfilling the three stages of bhakti or devotion - visualization. meditation and prayer.

Oh, creater of the universe! We meditate upon thy supreme spiendour. May thy radiant power illuminate our intellects, destroy our sins, and guide us in the right direction!.

Commentry & Aarthi writen by: Sri. S.Bharathi Ganesh.


Get this widget | Share | Track details



காயத்ரி மந்திரம் - 2


Get this widget | Share | Track details

சரணம் பண்பாடுவோம்



ஹைதராபாத் திருமதி. உஷா அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க ஓர் அழகான ஐயப்பன் பக்திப்பாடல். கேட்டு மகிழுங்கள்.

வரம் தரும் ஐயப்பா
பாடல்: சரணம் பண்பாடுவோம்
பாடியவர்: எஸ்.பி.பாலு
இசை: வழுவூர் ஆர்.மாணிக்கவிநாயகம்
பாடல்கள்: கவிஞர் கல்பனா தாசன்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

கலகம் இல்லாத
உலகம் ஒன்றாக
சகலம் அவனே
என்றாடுவோம்

கலகம் இல்லாத
உலகம் ஒன்றாக
சகலம் அவனே
என்றாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

பம்பை நீராடுவோம்
பைந்தமிழில் பாடம்
நாம் கூறுவோம்

கண்கள் நீராடுவோம்
அவன் கருணை நதியில்
நாம் நீந்துவோம்

பம்பை நீராடுவோம்
பைந்தமிழில் பாடம்
நாம் கூறுவோம்

கண்கள் நீராடுவோம்
அவன் கருணை நதியில்
நாம் நீந்துவோம்

இறைவன் என்றாலும்
இயற்க்கை என்றாலும்
ஒருவன் அவனே என்றாடுவோம்

இறைவன் என்றாலும்
இயற்க்கை என்றாலும்
ஒருவன் அவனே என்றாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

சபரி நாம் செல்லுவோம்
சந்நிதியில் அபயம்
நாம் சொல்லுவோம்

அழகன் புகழ் என்னுவோம்
ஹரிசுதனின் அருளே
சதம் என்போம்

சபரி நாம் செல்லுவோம்
சந்நிதியில் அபயம்
நாம் சொல்லுவோம்

அழகன் புகழ் என்னுவோம்
ஹரிசுதனின் அருளே
சதம் என்போம்

ஹரியே என்றாலும்
ஹரனே என்றாலும்
இருவர் மகனை
கொண்டாடுவோம்

ஹரியே என்றாலும்
ஹரனே என்றாலும்
இருவர் மகனை
கொண்டாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

கலகம் இல்லாத
உலகம் ஒன்றாக
சகலம் அவனே
என்றாடுவோம்

கலகம் இல்லாத
உலகம் ஒன்றாக
சகலம் அவனே
என்றாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

Thursday, August 16, 2007

பாலசுப்ரமணியம் பாட்டு



அற்புதமான தபேலா தாளத்துடன் பாலு அவர்கள் பாடும் இந்த பாடல் அவர் பெயரிலேயே அழகான பல்லவியில் தொடங்கும் பாடல். இந்த பக்திப்பாடலை எத்தனை பேர் கேட்டிருப்பார்கள் என்று எனக்கு தெரியாது. கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பாடலை கேட்டு அனுபவியுங்கள்.

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
வரத்தால் குரல் இனிக்க
எட்டு திசையும் இனிமை கொஞ்சும்

பாலசுப்ரமணியம் பாட்டு
கோடி மனம் பாராட்ட கேட்டு
குரலால் இசை கொழிக்க
சொட்டும் கவிதை சுனையில் பொங்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு

எந்த ஊரும் எந்த நாடும் சென்று
சந்ததோடு சிந்து தேனாய் இனிக்க
பந்த பாசம் என்று தேடும் பக்தர்
கொண்ட நேசம் உலகம் எங்கும் ஒலிக்கும்

கந்தன் வீட்டு பந்தம் எல்லாம் ஜொலிக்கும்
தொண்டர் கூட்டம் தோன்றி அங்கே அளிக்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
வரத்தால் குரல் இனிக்க
எட்டு திசையும் இனிமை கொஞ்சும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு

எந்த தாளம் எந்த ராகம் சேரும்
அந்த பாடல் பரிசு வாங்கி தீரும்

தங்கத்தேரில் வந்து உலாவும் தென்றல் நீ
சங்கத்தமிழில் சாறு நிறைந்த பொங்கல்

பழைய பக்தி மலையில் கொடியும் பறக்கும்
செழிக்கும் வாழ்வு சேர்ந்து செல்வம் சிறக்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
வரத்தால் குரல் இனிக்க
எட்டு திசையும் இனிமை கொஞ்சும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு

எந்த வேடம் எந்த கோலம் ஏற்கும்
அந்த கோலம் குமர வடிவில் போற்றும்
உந்தன் மலையில் வந்து பாடும் பேரு
கந்தன் பாடல் உந்தன் நாவில் சுவைக்கும்

பொங்கும் அமுதம் புதையல் போல மதிக்கும்
எங்கும் நிகழும் எழிழை போற்றி துவக்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
வரத்தால் குரல் இனிக்க
எட்டு திசையும் இனிமை கொஞ்சும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
குரலால் இசை கொழிக்க
சொட்டும் கவிதை சுனையில் பொங்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு

Get this widget | Share | Track details

Tuesday, August 7, 2007

ஸ்ரீ வெங்கேடேசா ஆஆ..ஆஆ



சென்ற வாரம் ஸ்ரீவெங்கடேச பெருமாளை தரிசிக்க திருமலைக்கு குடும்பத்துடன் சென்று திருப்தியாக தரிசனம் செய்துவிட்டு வந்தேன். இருளான கருவறையில் ஒளிமங்களாக எழுந்தருளியிருந்த அந்த பிரமாண்ட பெருமாளை சிலகணநிமிடத்தில் கண்டாலும். இந்த பதிவு ஏற்றும்வரை அந்த காட்சி இன்னும் என்மனதில் விட்டு மறையவில்லை. இரண்டு நாளாகியும் இன்னும் திருமலையில் இருக்கும் உணர்வே ஏற்படுகிறது. அந்த உணர்வுடன் நம் பாலுஜி அவர்கள் குழுவினருடன் பாடிய பாடல் இது. ரசிகர்களுக்கு பாலாஜியின் அருள் கிடைக்கட்டும் என வேண்டி குழுவினருடன் அவர் பாடிய இந்த பாடலை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பாடல்:ஸ்ரீவெங்கடேசனே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலு, குழுவினர்
இசை:அரவிந்த் ஸ்ரீராம்
பாடலாசிரியர்:ஸ்ரீனிவாஸ் தாஸ்
ஆல்பம்: துளசி தீர்த்தம்
வெளியீடு:ஸ்வரவாணி ஆடியோஸ்
போட்டோ உபயம்: www.hindugallery.com நன்றி


ஸ்ரீ வெங்கேடேசா ஆஆ..ஆஆ
ஸ்ரீ ஸ்ரீனிவாசா நீ திருமலையில்
நான் வருவேனே ஏஏ..ஏஏஏஏ

முக்கண்னன் தலைவனே கோவிந்தா..
மூவுலகம் காப்பவனே ..கோவிந்தா..
கலி நீக்கும் கண்ணனே ..கோவிந்தா..
கார்முகில் வண்ணனே ...கோவிந்தா..
அபிஷேக மூர்த்தியே ..கோவிந்தா..
அவதார புருஷனே ..கோவிந்தா..
பற்றற்ற நாயகா ..கோவிந்தா..
குற்றங்கள் கலைந்திடும் ..கோவிந்தா..
நாதத்தின் தலைவனே ....கோவிந்தா..
தனியாத தெய்வமே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..

வென்கருட கொடியோனே.. கோவிந்தா..
திருத்தமலை திருமார்ப்பா.. கோவிந்தா..
ஆயிரம் பெயரோனே.. கோவிந்தா..
ஆதியங்கம் நீயே.. கோவிந்தா..
உண்மையின் உருவமே.. கோவிந்தா..
உயர் ஞான தேவனே.. கோவிந்தா..
கண்கவரும் கன்னியரே.. கோவிந்தா..
வேண்டியதை தந்தருளும்.. கோவிந்தா..
தாமரை கண்னனே.. கோவிந்தா.
நான்வரை நாயகனே.. கோவிந்தா.
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..

தீர்த்தமலை கண்ணனே..கோவிந்தா..
எங்கள் மணிவன்னனே....கோவிந்தா.
புவியாளும் பெருமானே ..கோவிந்தா.
பூமகள் நாயகா ..கோவிந்தா.
வரமளிக்கும் வள்ளளே..கோவிந்தா.
வேதமே ஞானமே..கோவிந்தா.
மும்மூர்த்தி மூவனே..கோவிந்தா.
பரப்ரம்ம தத்துவமே..கோவிந்தா.
ஸ்ரீவெங்கடேசனே..கோவிந்தா.
ஸ்ரீ ஸ்ரீனிவாசனே..கோவிந்தா.
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரிவெங்கடேசனே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..

பாரெல்லாம் காத்தருளும்..கோவிந்தா..
பேரழகின் அருள் உருவே..கோவிந்தா..
காண்பதிலே கருணையனே..கோவிந்தா..
வேண்டுவென தந்தருளும்..கோவிந்தா..
மன்மதனின் மன்னவனே..கோவிந்தா..
என்னியது எழுந்தருளும் ..கோவிந்தா..
நல்லழகு பெருமானே..கோவிந்தா..
எல்லாமும் அறிந்தவனே..கோவிந்தா..
கருணயெனும் திருகடலே..கோவிந்தா..
திருவிழியால் குறை தீர்க்கும்..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..

ஸ்ரீவெங்கடநாதனே கோவிந்தா..
திருப்பதி வெங்கடசலாபதியே கோவிந்தா..
கலியுக வரதனேஏஏஏஏ கோவிந்தா..

ஏழுமலை வாசனே வெங்கடரமணா
கோவிந்தா.. கோவிந்தா.. கோவிந்தா.

Get this widget | Share | Track details

Friday, August 3, 2007

யார் மனத்தில் நீ




பாலு சார் பாடி எவ்வளவோ சினிமா பாடல்கள் நமக்கு இரவில் அமைதியான தூக்கத்தை தந்துள்ளன. இதோ ஒரு பக்திப்பாடல் ஆயர் பாடி மாளிகை போல் ஓர் அமைதியான கண்ணன் பாடல். இதை கேளூங்கள் நீங்கள் அன்று வேலை செய்த கலைப்பெல்லாம் நிமிடத்தில் பறந்து உங்களூக்கு நிம்மதியை தரும். குறிப்பாக இந்த வரிகள்..
//எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் ம்ம்ம்ம்ம்ம்
எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் நீ முழக்குகின்றாய்
எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் நீ முழக்குகின்றாய்
இன்று எனக்குள் உன் நினைப்பை ஏந்தி நிற்கின்றாய்
என்னை ஏன் அழைக்கின்றாய்//

மேலும்...
//நீயும் நானும் வேறு வேறா ஆஆஆஆ
நீயும் நானும் வேறு வேறா கூறுவாய் கன்னா
நீயும் நானும் வேறு வேறா கூறுவாய் கன்னா
நீ பிரிந்தும் உள்ளே வழங்கும் சேருவாய் கன்னா
பதில் கூறுவாய் கண்ணா//
உங்கள் அலைபாயும் மன அமைதிற்க்கு உறுதியாக உத்திரவாதம் தரும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்
யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்

யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்
யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்

யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்

யார் விழிக்குள் நீ நிறைந்து வண்ணம் சேர்க்கின்றாய் ஆஆ
யார் விழிக்குள் நீ நிறைந்து வண்ணம் சேர்க்கின்றாய்

யார் மொழிக்குள் கையணைந்து என்னைக்கேட்கின்றாய்
என்னைக்கேட்கின்றாய்

யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்
யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்

யார் புனைந்த மாலைக்காக தோளசைக்கின்றாய்
யார் விழித்த குழல் முடிக்க போர் நடத்துகின்றாய்
யார் புனைந்த மாலைக்காக தோளசைக்கின்றாய்
யார் விழித்த குழல் முடிக்க போர் நடத்துகின்றாய்

எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் ம்ம்ம்ம்ம்ம்
எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் நீ முழக்குகின்றாய்
எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் நீ முழக்குகின்றாய்
இன்று எனக்குள் உன் நினைப்பை ஏந்தி நிற்கின்றாய்
என்னை ஏன் அழைக்கின்றாய்

யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்
யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்

நீ நடத்தும் நாடகத்தில் நான் நடிக்கின்றேன்
நீ இயக்கும் கருவியாக வரத்துடிக்கின்றேன்

நீ நடத்தும் நாடகத்தில் நான் நடிக்கின்றேன்
நீ இயக்கும் கருவியாக வரத்துடிக்கின்றேன்

நீயும் நானும் வேறு வேறா ஆஆஆஆ
நீயும் நானும் வேறு வேறா கூறுவாய் கன்னா
நீயும் நானும் வேறு வேறா கூறுவாய் கன்னா
நீ பிரிந்தும் உள்ளே வழங்கும் சேருவாய் கன்னா
பதில் கூறுவாய் கண்ணா

யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்
யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்

ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்


Get this widget | Share | Track details

சிற்பக் கலை வளம் திகழும்




மீனாட்சி அம்மன் மீது ஒரு அருமையான பக்தி பாடல். கேட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.


சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே வைகை கரையிலே
கோவில் கொண்ட மீணாட்சியே தாயே
நம் மலை அரசன் செய்த தவப்பயனால்
அவன் மகளாகவே வாழ்ந்த மீனாட்சியே
தாயே
சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே..

அகந்தைக்குள் சமணரை பார்த்தாலே
ஞான சம்பந்தர் வென்றது மதுரையிலே
சுகம் தரும் தமிழ் மூன்றும்
தமிழ் சங்கம் தந்தது நீ வாழும் பதியிலே

அகந்தைக்குள் சமணரை பார்த்தாலே
ஞான சம்பந்தர் வென்றது மதுரையிலே
சுகம் தரும் தமிழ் மூன்றும்
தமிழ் சங்கம் தந்தது நீ வாழும் பதியிலே

சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே

கயல்விழி உன்னைகண்டு சொக்கநாதர்
திருமனம் புரிய வைப்பது உந்தன் அழகல்லவா
வாழ்வில் கவலைகள் தீர்ந்து நலம் காணவே
உன் கருணை ஒன்றே சிறந்த மருந்து அல்லவா

கயல்விழி உன்னைகண்டு சொக்கநாதர்
திருமனம் புரிய வைப்பது உந்தன் அழகல்லவா
வாழ்வில் கவலைகள் தீர்ந்து நலம் காணவே
உன் கருணை ஒன்றே சிறந்த மருந்து அல்லவா

சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே வைகை கரையிலே
கோவில் கொண்ட மீணாட்சியே தாயே
நம் மலை அரசன் செய்த தவப்பயனால்
அவன் மகளாகவே வாழ்ந்த மீனாட்சியே
தாயேஏஏ

சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே வைகை கரையிலே

கோவில் கொண்ட மீணாட்சியே...

Get this widget | Share | Track details

Wednesday, July 18, 2007

மலையனூரு அங்காளாம்மா

Image and video hosting by TinyPic

கிராமங்களில் வாழ்பவர்களுக்கு நன்றாக தெரியும் இந்த பாடலின் இசையின் மெட்டு தாளம் நம்மையறியாமல் அசையவைக்கும். ஆமாம் நண்பர்களே இந்த வரிகளைப்போல
//ஆடி திருநாளூம் மாசி திருநாளூம்
எங்கும் கொண்டாட்டம் தான்
அம்மன் தேரேறி அன்பின் ஊர்கோலம்
நெஞ்சில் சந்தோசம் தான்//
ஆடி மாசத்துவக்கத்தில் அம்மன் அம்பிகையின் மீது இந்த பாடலை கேட்டு மகிழ்ச்சியாய் இருங்கள்.

குறிப்பு: இப்பாடல் உருவாக்கியவர்களின் தகவல்கள் பிறகு பதியப்படும்.

நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா

மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா

அழகோடும் அருளாளர்
மனசேறி நின்னாளாம்மா
அழகோடும் அருளாளர்
மனசேறி நின்னாளாம்மா
குலம் வாழ குறைதீர
குறி எல்லாம் சொன்னாலம்மா
சங்கரி மலையரசி
குங்குமச்சிலையரசி
தாயி அங்காளி
சங்கரி மலையரசி
குங்குமச்சிலையரசி
தாயி அங்காளி

நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா

மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா

ஆடி திருநாளூம் மாசி திருநாளூம்
எங்கும் கொண்டாட்டம் தான்
அம்மன் தேரேறி அன்பின் ஊர்கோலம்
நெஞ்சில் சந்தோசம் தான்

ஆடி திருநாளூம் மாசி திருநாளூம்
எங்கும் கொண்டாட்டம் தான்
அம்மன் தேரேறி அன்பின் ஊர்கோலம்
நெஞ்சில் சந்தோசம் தான்

காளி உன் லீலை கோலமாய் காணவே
எல்லொரும் வாருங்கம்மா
காளி உன் லீலை கோலமாய் காணவே
எல்லொரும் வாருங்கம்மா

அகங்காரம் பாருங்கம்மா
நெஞ்சில் ஓங்காரம் ஊறுமம்மா
அகங்காரம் பாருங்கம்மா
நெஞ்சில் ஓங்காரம் ஊறுமம்மா

நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா

ஹ மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா

அங்காளி செங்காளி
அருளாளும் மகமாயி
மலயனூரு மாகாளியே
ஆங்காரி ஓங்காரி
அங்காளி கைகாரி
அருளாளூம் திரிசூலியே

ஆடை பூவாடை சூடும் பூமாரி
ஆத்தா அங்காளி தான்
வாடை பூவாடை வீசும் நேரத்தில்
ஆடும் பெரியாயி தான்

ஆடை பூவாடை சூடும் பூமாரி
ஆத்தா அங்காளி தான்
வாடை பூவாடை வீசும் நேரத்தில்
ஆடும் பெரியாயி தான்

எம்மையும் உம்மையும் காத்திடும்
அன்னையும் மண்ணிலே வாருங்கம்மா
எம்மையும் உம்மையும் காத்திடும்
அன்னையும் மண்ணிலே வாருங்கம்மா

கண்ணாற பாருங்கம்மா
மனக்கவலைகள் ஓடுமம்மா
கண்ணாற பாருங்கம்மா
மனக்கவலைகள் ஓடுமம்மா

நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா

மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா

அழகோடும் அருளாளர்
மனசேறி நின்னாளாம்மா
குலம் வாழ குறைதீர
குறி எல்லாம் சொன்னாலம்மா
சங்கரி மலையரசி
குங்குமச்சிலையரசி
தாயி அங்காளி

நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா

நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா

Get this widget | Share | Track details

Thursday, July 12, 2007

லிங்காஷ்டகம் (தமிழ்)

Image and video hosting by TinyPic
தம் அன்றாட அவசர வேலக்கிடையே அலைகடல் போல் அலையும் நம் மனது அமைதியடைய, மகிழ்ச்சியுடன் இருக்க தினமும் கேளூங்கள் பாலு அவர்களின் தேனினும் இனிமையான குரலில் லிங்காஷ்டகம்.

ஓம் நமச்சிவாயா

ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறிதும் கலங்கம் இல்லா சிவ லிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எரித்த கருனா லிங்கம்
ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
முந்திய வினைகளை போற்றிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவர் கனங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர்ந்விடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

எட்டு தளத்தினில் எழுந்திடும் லிங்கம்
எல்லாம் ஆகிய காரண லிங்கம்
எட்டு தரித்திர நீக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரின் உருவின் பூஜைக்கோர் லிங்கம்
தேவ வணமலரை ஏற்றிடும் லிங்கம்
பரமண அதணாய் பறவிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டக இதை தினமும்
சிவ சந்நிதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன்
சிவன் அருளும் கொள்வார்கள்.

Get this widget | Share | Track details

Wednesday, July 11, 2007

உயிர் பூவில் ஊறும் அமுதம்

Photo Sharing and Video Hosting at Photobucket

நாத பிரம்மம் : ஓர் அமைதியான பக்திப்பாடல் கேட்போம்.

உயிர் பூவில் ஊறும் அமுதம்
இசையாகி பொழியும் தருணம்
உயிர் பூவில் ஊறும் அமுதம்
இசையாகி பொழியும் தருணம்

புலன் ஐந்தும் உன் வசம்
அடைக்கலம் பரவசம்
புலன் ஐந்தும் உன் வசம்
அடைக்கலம் பரவசம்

நாத பிரம்மமே
நமோ நமோ
நாத பிரம்மமே

தெளிந்த ஓடை நீரிலே
உன் ஒளி முகம் தெரியுமே
தெளிந்து செல்லும் நதிகளூம்
உன் நினைவு தாளம் போடுமே

உள்ளும் புறமும் காற்று நீ
உலகங்கள் ஜணிக்கும் ஊற்று நீ
உள்ளும் புறமும் காற்று நீ
உலகங்கள் ஜணிக்கும் ஊற்று நீ

நாத பிரம்மமே
நமோ நமோ
நாத பிரம்மமே

உயிர் பூவில் ஊறும் அமுதம்
இசையாகி பொழியும் தருணம்

புலன் ஐந்தும் உன் வசம்
அடைக்கலம் பரவசம்

நாத பிரம்மமே
நமோ நமோ
நாத பிரம்மமே

சின்னக்குழந்தை சிரிக்கும் பொழுது
மின்னல் வெளிச்சம் தெறிக்கும் பொழுது

சின்னக்குழந்தை சிரிக்கும் பொழுது
மின்னல் வெளிச்சம் தெறிக்கும் பொழுது
நெஞ்சில் கவிதை பிறக்கும் பொழுது
நெஞ்சில் கவிதை பிறக்கும் பொழுது
கொஞ்சிக்குலவும் சிந்தை அழகு
நாத பிரம்மமே நாம ரூபம் எங்கிலும்
உன்னை ஆழும் தென்றலே
காணவா இவ்வுலகில் அமைதி கூறவேண்டுமே
நீ காணவா இவ்வுலகில் அமைதி கூறவேண்டுமே
நீ காணவா இவ்வுலகில் அமைதி கூறவேண்டுமே

Get this widget | Share | Track details

Wednesday, July 4, 2007

நிழல் நீ... ஒளி நீ...

Image and video hosting by TinyPic
தில்லை நடராஜர் மீது அழகான மென்மையான மனதுக்கு இதம் தரும் பாடல்.

நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ

நிழலும் ஒளியும் சுடரும் உலக சுடர் நீ
நிழலும் ஒளியும் சுடரும் உலக சுடர் நீ

மழலை பிரியும் ஒரு மகர கொடியும் கொண்டு
மழலை பிரியும் ஒரு மகர கொடியும் கொண்டு

மதுரை ஆளும் எழில் நீ

நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ

வான்வெளியாக விரிந்த குழல் நீ
மரகதமாக விழையும் குமிழ் நீ
வான்வெளியாக விரிந்த குழல் நீ
மரகதமாக விழையும் குமிழ் நீ

அலைகடல் சிலம்பொலி அணிந்து ஆடும் பாதம் நீ
மலைகளில் அருவிகள் பாடும் ஜீவன் நீ

அலைகடல் சிலம்பொலி அணிந்து ஆடும் பாதம் நீ
மலைகளில் அருவிகள் பாடும் ஜீவன் நீ

அமைதி .. அமைதி..

அமைதி என்ற சுழி அமைந்த வேதம் நீ

நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ

நெஞ்சில் உருகி தரும் கண்கள் நீ

ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆஆஆஆ

நெஞ்சில் உருகி தரும் கண்கள் நீ

ச....ரி.....க.....ம....
(ஸ்வரங்கள்)

நெஞ்சில் உருகி தரும் கண்கள் நீ
மனம் அதில் தவழும் வெள்ளை அன்னம் நீ

ஏழு ஸ்வரங்களில் ஏழு நிறங்களில்
ஏழு ஸ்வரங்களில் ஏழு நிறங்களில்

தோன்றி மறையும் மின்னல் நீ
கலையும் கனவில் நிழல் பிரியும் பொழுது
மழை கவிதை பொழியும் குளிர் தென்றல் நீ
கலையும் கனவில் நிழல் பிரியும் பொழுது
மழை கவிதை பொழியும் குளிர் தென்றல் நீ

நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ

நிழலும் ஒளியும் சுடரும் உலக சுடர் நீ

மழலை பிரியும் ஒரு மகர கொடியும் கொண்டு

மதுரை ஆளும் எழில் நீ

நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ

Get this widget | Share | Track details

Monday, July 2, 2007

மூகாம்பிகை தாயே..

Image and video hosting by TinyPic

நம் மனதிற்கு ஓர் அமைதியை உண்டாக்கும் ஓர் அருமையான பக்தி மனம் கமழும் மூகாம்பிகையம்மன் பாடல் இந்த ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன இந்த ஆலபம் வெளிவந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அந்த சமயம் இந்த பாடல்கள் அதிகம் ரேடியோவில் ஒலிபரப்பபட்டு வரும் இதில் வரும் மற்ற பாடல் பின்னர் ஒவ்வொன்றாக பதியப்படும் தற்போது மிகவும் ஆசையுடன் கேட்ட ஹைதராபாத் உஷா அவர்கள் விருப்பமான பாடல் கேட்டு மகிழுங்கள். இந்த கோப்பை அனுப்பிவைத்த உஷா மேடத்திற்கு பாலு ரசிகர்கள் சார்பாக நன்றி.

ஆல்பம்: மூகாம்பிகை தாயே

தாயே ஓங்கார நாயகியே வந்தருள்வாய்

முக்தி தரும் தாயே எங்கள் மூகாம்பிகை நீயே
முக்தி தரும் தாயே எங்கள் மூகாம்பிகை நீயே

சக்தியை தருவாயே நெஞ்சில் சாந்தி தருவாயே
சக்தியை தருவாயே நெஞ்சில் சாந்தி தருவாயே

பக்தியை செய்கின்றோம் உந்தன் பாதம் பணிகின்றோம்
பக்தியை செய்கின்றோம் உந்தன் பாதம் பணிகின்றோம்

சக்தியின் நாயகியின் அருள் புகழ் பெருமையை பாடுகின்றோம்
சித்திரையில் மார்கழியில் உன் சிந்தனையில் வந்ததம்மா
சித்திரையில் மார்கழியில் உன் சிந்தனையில் வந்ததம்மா

வத்தாத கடல் நீரும் உந்தனருள் தந்ததம்மா
வத்தாத கடல் நீரும் உந்தனருள் தந்ததம்மா

எத்திக்கும் அரசாலும் எந்தன் குல தெய்வமம்மா
எத்திக்கும் அரசாலும் எந்தன் குல தெய்வமம்மா

ஓம்... ஓம்.. சக்திக்கும் பொருள் சொன்ன
கடலணையின்?? தாயம்மா

சூரியனாக இருக்கின்றாய் சந்திரனாக சிரிக்கின்றாய்
சூரியனாக இருக்கின்றாய் சந்திரனாக சிரிக்கின்றாய்

வாரி அருள் இறைக்கின்றாய் மாரியாய் பொழிகின்றாய்
வாரி அருள் இறைக்கின்றாய் மாரியாய் பொழிகின்றாய்

தேரினில் வருகின்றாய்
அந்த தேரினில் வருகின்றாய்
என்றும் காட்சி தருகின்றாய்
நேரினிலே உன்னை காண
இணைகின்றோம் வருவாயோ

முக்தி தரும் தாயே எங்கள் மூகாம்பிகை நீயே
சக்தியை தருவாயே நெஞ்சில் சாந்தி தருவாயே
பக்தியை செய்கின்றோம் உந்தன் பாதம் பணிகின்றோம்
சக்தியின் நாயகியின் அருள் புகழ் பெருமையை பாடுகின்றோம்
முக்தி தரும் தாயே எங்கள் மூகாம்பிகை நீயே

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே

ஓங்கார நாயகியே வந்தருள்வாயே

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே

ஓங்கார நாயகியே வந்தருள்வாயே

ஓங்கார நாயகியே வந்தருள்வாயே

ஓங்கார நாயகியே வந்தருள்வாயே

Get this widget | Share | Track details

Tuesday, June 26, 2007

ஆயர்பாடி மாளிகையில்

Image and video hosting by TinyPic

இந்த பாடல் 35 வருடங்களூக்கு முன் பாடிய பாடல் தான். இன்னமும் கேட்டால் நமது மனம் வெண்ணையாக உருகிவிடுகிறது. அன்றும், இன்றும், என்றும் நம்மை அமைதியாக தூங்க வைக்கும் பாடல். //அவன் வாய் நிறைய மண்ணை உண்டு.. மண்டலத்தை காட்டிய பின்// இந்த வரிகளைப் போல பாலு அவர்கள் வெண்ணையை தின்று.. நெய்யாக தம் குரலில்
இனிமையை காட்டிய படி நம்மையெல்லாம் உறங்க வைக்கிறார்.

இந்த பாடலை சுந்தர் அவர்கள் "பாடும் நிலா பாலு" தளத்தில் துவக்க பாடலாக போட்டு நம்மை அசத்தினார். திரும்பவும் அவரின் வேண்டுகோளுக்கினங்க. இந்த பக்தி பாடல் தளத்தில் பதிவதில் பெருமையடைகிறேன். இதே பாடலை திருமதி. என். உஷா, திருமதி.உஷாசங்கர் (யார் கேட்டார்கள் என்று நினவில்லை அதனால் இருவர் பெயரையும் போட்டுட்டேன் எதுக்கு வம்பு, தும்பெல்லாம். ஹி ஹி ஹி) இருவரின் விருப்பமாகவும் இந்த விருப்பாடலாகவும் வருகிறது.

ஆயர்பாடி கண்ணன் உங்களூக்கு வாழ்வில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரட்டும்.

பாடல்: ஆயர்பாடி மாளிகையில்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்


ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ

ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ

அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தை காட்டிய பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோஓஒ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோஓஒ

ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரும்
கண்ணத்திலே கண்ணமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரும்
கண்ணத்திலே கண்ணமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

அந்த மந்திரத்தில் அவர் உறங்க
மயக்கத்திலே இவர் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ

நாதஸ்வரம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
நாதஸ்வரம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ

அவன் மோக நிலை கூட
ஒரு யோக நிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ

கண்ணன் அவன் தூங்கிவிட்டால்
காட்டினிலே தூங்கிவிடும்
அன்னையரே துயில் எழுப்ப வாரீரோ

கண்ணன் அவன் தூங்கிவிட்டால்
காட்டினிலே தூங்கிவிடும்
அன்னையரே துயில் எழுப்ப வாரீரோ

அவன் பொன்னழகைப் பார்ப்பதற்கும்
போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ

Get this widget | Share | Track details

Sunday, June 24, 2007

கைகள் துதிக்கும்

Image and video hosting by TinyPic

அழகே உருவான முருக பெருமானின் அருள் உங்கள் இல்லம் தேடி வரட்டும்.

கைகள் துதிக்கும் போதெல்லாம் வடிவேல்
விழி கமலம் திறக்கும் போதெல்லாம் வடிவேல்
நினவு திறை விலகி புலனடங்கி
ஒரு முனைப்பில் மனம் திலைக்கும் தவம் கூர்வேல்
ஒரு முனைப்பில் மனம் திலைக்கும் தவம் கூர்வேல்

முளைத்த விலகும் புன்முறுவல்
ஆறு முகங்கள் ஞானத்தில் கொடிகள்

பனித்த சடையன் பக்கம் அமர்ந்து
பாடம் சொன்ன செவ்விதழ்கள்
கரை மோதி திரும்பும் கடல் அலைகள்
தினம் ஓதி துவழும் ப்ரணவத்தில்
ஆடிக்களிக்கும் பாதங்கள்

முறையாடித்தெறிக்கும் சதங்கைகள்
சதங்கைகள்...சதங்கைகள்

கந்தா கடம்பா கதிர்வேலா என
கதறி அழுதால் வழி பிறக்கும்

கந்தா கடம்பா கதிர்வேலா என
கதறி அழுதால் வழி பிறக்கும்

கருணை முகமே மயில்வாகனனா
கண்டால் ஞான விழி பிறக்கும்

உருவாய் நினைவில் வருவாய் முருகா
உருவாய் நினைவில் வருவாய் முருகா
எனவே இதயம் குரல் கொடுக்கும்
குழந்தை வடிவம் குலுங்கி சிரிக்கும்
வேலாயுதனே நிறை கொடுக்கும்,சக்தி
வேலாயுதனே நிறைகொடுக்கும், சக்தி
வேலாயுதனே நிறைகொடுக்கும், சக்தி
வேலாயுதனே நிறைகொடுக்கும், சக்தி
வேலாயுதனே நிறைகொடுக்கும்,

முருகாஆஆஆஆ, வடிவேலாஆஆஆ
சக்தி வேலாயுதனே நிறைகொடுக்கும்,

சன்முகாஆஆஆஆ

Get this widget | Share | Track details

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்